கோவை பேராசிரியரின் பாலியல் அத்துமீறல்… தோழிக்கு லொக்கேஷன் அனுப்பி, சமயோசிதமாக தப்பித்த இளம்பெண்!
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சிறிது காலத்தில் அந்தப் பணியில் இருந்து விலகிவிட்டார். இருப்பினும் பணியில் இணைந்தபோது அந்த நிறுவனத்தில் அந்தப் பெண் தன் கல்வி …
