`போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள்..!’ – சேலம் மண்டலத்தில் 40 மருந்து கடைகள் மீது வழக்கு!

சேலத்தில் போதைக்காக, வலி நிவாரணி மாத்திரைகள், தூக்க மாத்திரைகளை இளைஞர்கள் சிலர் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. அதேபோல் ஒரு சில மருந்து கடைகளில் வலி நிவாரணி மருந்துகள் அதிக அளவு வாங்கப்பட்டு உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும் மருந்து …

`சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம்; ஜானகி அம்மா எடுத்த முடிவை சசிகலா..!’ – ஆர்.பி.உதயகுமார் காட்டம்

சமயநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், “இன்றைக்கு சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டிலுள்ள அவலங்களை சட்டசபையில் பேச முயன்றால், தூக்கி எறிகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் அவலங்களான கள்ளச்சாராயம், போதைப்பொருள் கடத்தல் குறித்த …