நெல்லை: ஜெயக்குமார் மரண வழக்கு; குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணை!

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். இவர், கடந்த மே மாதம் 4-ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் இறந்து …

கிராமிய சந்தை, பாரம்பர்ய உணவுகளில் உலக சாதனை… ஜூலை 28-ல் சென்னையில் கிராமிய திருவிழா!

பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதேசமயம் பாரம்பர்ய அரிசியை எங்கு வாங்கலாம், அதில் என்னென்ன சமைக்கலாம், எப்படி சமைக்கலாம் என்பது பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் விதமாக சென்னையில் வருகிற ஜூலை …