மதுரை முல்லை நகர்: “நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?” – செல்லூர் ராஜூ

மதுரையில் அண்மையில் பெய்த கனமழையில் பீபி குளம், முல்லை நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பீபிகுளம் கண்மாய்ப் பகுதியில் அமைந்துள்ள முல்லை நகரிலுள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் …

ஏழு ஊர், ஏழு சப்பரம்… மதுரை அருகே ஆர்ப்பரித்த ஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழா | Photo Album

ஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழா ஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழா ஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழா ஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழா ஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழா ஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழா ஏழூர் முத்தாலம்மன் சப்பர திருவிழா ஏழூர் முத்தாலம்மன் …

சென்னை: மது போதையில் பெண் காவலரிடம் அத்துமீறிய நபர்; தர்ம அடி கொடுத்த மக்கள்; பின்னணி என்ன?

தென்சென்னையில் வசிப்பவர் ராணி (34) (பெயர் மாற்றம்). இவர், சென்னை போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாலை கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட ஆற்காடு சாலை பகுதியில் பெண் காவலர் ராணி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது …