உருவக் கேலி செய்த அரசுப் பள்ளி ஆசிரியைகள்? – துயரத்தில் முடிந்த வால்பாறை மாணவியின் விபரீத முடிவு
கோவை மாவட்டம், வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – வத்சலகுமாரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்த மகள் சஞ்சனா அங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் …
