சிவகங்கை: ஆடு கோழி திருட வந்ததாகச் சந்தேகம்; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்கள்!

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள அழகமாநகரி கிராமத்தில் நேற்று நள்ளிரவில் ஆடு, கோழிகளை திருட வந்ததாக அப்பகுதியினர் தாக்கியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணை திருப்பத்தூர் அருகேயுள்ள கல்லம்பட்டியைச் சேர்ந்த சகோதர்களான மணிகண்டன், …

வகுப்புகள் டு கழிவறை; ஹைடெக் வசதிகள் – அசத்தும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் உயர்நிலைப்பள்ளி கட்டடம்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் உயர்நிலைப்பள்ளி திருச்சி எடமலைப்பட்டி புதூர் உயர்நிலைப்பள்ளி திருச்சி எடமலைப்பட்டி புதூர் உயர்நிலைப்பள்ளி திருச்சி எடமலைப்பட்டி புதூர் உயர்நிலைப்பள்ளி திருச்சி எடமலைப்பட்டி புதூர் உயர்நிலைப்பள்ளி திருச்சி எடமலைப்பட்டி புதூர் உயர்நிலைப்பள்ளி திருச்சி எடமலைப்பட்டி புதூர் உயர்நிலைப்பள்ளி

சென்னை: காதலியைக் கொன்ற காதலன் தற்கொலை; கணவன் மனைவி எனச் சொல்லித் தங்கியவர்களுக்கு என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (19). இவர் அரசுக் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிநயா (19). இவரும் ஆகாஷ் படித்த கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து …