திருப்பூர் மூவர் கொலை : `கொலையை ஒத்துக்கச் சொல்லி மிரட்டுறாங்க’ – புகார் சொல்லும் பழங்குடி மக்கள்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி, அவரின் மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் நவம்பர் 28-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அலமாத்தாள் அணிந்திருந்த ஆறு பவுன் நகை …
Seeman: “பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோது…” – தவெக கூட்டணி குறித்த கேள்விக்குச் சீமான் பளீச்
நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மும்மொழி கொள்கையில் தி.மு.க, அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன? தி.மு.க …