`பித்தளையில் தங்க முலாம் பூசியதுபோல உள்ளது..’ – தங்கம் தென்னரசின் அறிக்கை குறித்து ஆர்.பி.உதயகுமார்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த கோரியும் தி.மு.க அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த, ஜெயலலிதா பேரவை சார்பில்  திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியைப் பெற மதுரை மாநகர் …

நெல்லை: குடும்பத் தகராறு; கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிக் கொன்ற மனைவி!

நெல்லை, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சிவன் பெருமாள்.  இவரது மனைவி கலைச்செல்வி.  இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு நடந்து வந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமரசம் செய்து வைப்பதுமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில்  கோபம் …

சென்னை: 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் கடத்தல்… விற்க முயன்ற 3 பேர் கைது!

சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலையத்துக்குட்பட்ட மதினா பள்ளி வாசல் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை மடக்கி போலீஸார் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் பைக்கை ஓட்டி வந்தவர் நிற்காமல் தப்பிச் சென்றார். பைக்கின் …