10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியில் வராத கோவை தாய், மகள் – குப்பைகளுக்கு நடுவே வாழ்ந்த அதிர்ச்சி

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள  தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வசித்து வருபவர் ருக்மணி (75) . அவரது மகள் திவ்யா (45). இருவரும் சுமார் 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் வாழ்ந்து வருகின்றனர். கோவை அப்பார்ட்மென்ட் …

சேலம்: அயோத்திக்கு போலியான விமான டிக்கெட்டுகள் – பக்தர்களை ஏமாற்றிய இரண்டு பேர் கைது!

ஆன்மிக சுற்றுலாவுக்கு சலுகைகளில் சாலை மார்கமாகவும், ரயில் ஆகியவற்றின் மூலமாக சிலர் அழைத்து செல்கின்றனர். அதேபோல் அயோத்தி, கயா, காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விமான மூலம் அழைத்துச் சென்று அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த ராஜா …

நெல்லை: ஜெயக்குமார் மரண வழக்கு; குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீஸார் மீண்டும் விசாரணை!

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். இவர், கடந்த மே மாதம் 4-ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் இறந்து …