10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியில் வராத கோவை தாய், மகள் – குப்பைகளுக்கு நடுவே வாழ்ந்த அதிர்ச்சி
கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று வசித்து வருபவர் ருக்மணி (75) . அவரது மகள் திவ்யா (45). இருவரும் சுமார் 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் வாழ்ந்து வருகின்றனர். கோவை அப்பார்ட்மென்ட் …