`குடிக்காதீங்க அப்பா…’ – விஷமருந்தி உயிரிழந்த மகள்கள்; தூக்கிட்டுக் கொண்ட மனைவி – ஈரோட்டில் சோகம்!

ஈரோடு கருங்கல்பாளையம் அடுத்துள்ள ராயல் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். காலையில் காய்கறி விற்பனையும், மற்ற நேரங்களில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் உணவகத்திலும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹசீனா. இத்தம்பதியின் மூத்த மகள் ஆயிஷா …

சேலம்: நகைக்கடை உரிமையாளரிடம் நெருக்கம் – நடித்து மிரட்டி நகை, பணம் பறித்த இளம் பெண் – நடந்தது என்ன?

சேலம் சூரமங்கலம், ஜாகிர் அம்மாபாளையத்தை சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நகை கடை வைத்துள்ளார். இவரின் கடைக்கு சேலம் கருப்பூரை சேர்ந்த மோகனா என்பவர் நகை வாங்குவதற்காக சென்று உள்ளார். அப்போது நகை கடை …

கிருஷ்ணகிரி: கடன் தொல்லை… இரண்டு பெண் குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட தாய்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சின்னபர்கூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கல் உடைக்கும் தொழிலாளி. இவரின் மனைவி உஷா, இவர்களின் மகள்கள் நிவேதா, ஷர்மிளா. இவர்கள் பர்கூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், முறையே 12-ம் வகுப்பு, எட்டாம் வகுப்பு …