கோர்ட் வாசலில் அதிரடி… காரிலிருந்த பிரபல ரவுடியை தூக்கிச் சென்ற போலீஸார்.. காரணம் என்ன?

சேலம் கிச்சுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான். இவர் மீது இரண்டு கொலை வழக்கு உள்பட ஏழு வழக்குகள் விசாரணையில் உள்ளது. பிரபல ரவுடியான செல்லதுரையின் கூட்டாளியான ஜான், பிரபல ரவுடியான சூரியின் மகன் நெப்போலியனை செல்லதுரை உடன் சேர்ந்து கொலை …

`சாதிய வன்கொடுமை.. தகிக்கும் மதுரை, நெல்லை..’ – ஆர்டிஐ சொல்லும் அதிர்ச்சிகள்!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கார்த்திக். இவர் சமீபத்தில் ஆர்டிஐ மூலமாக, ‘தமிழகத்தில் 2016 முதல் 2024 வரையில் சாதிய தீண்டாமைகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை, சாதிய பாகுபாடு மற்றும் சாதிய பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று …

நெல்லை: 3 பேர் சாதிய படுகொலை செய்யப்பட்ட வழக்கு; 4 பேருக்கு மரண தண்டனை!

சங்கரன்கோவில் அருகே சாதிய முன்விரோதம் காரணமாக, கடந்த 2014ம் ஆண்டு 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம் அருகில் உள்ள கிராமம் உடப்பன் குளம். இங்கு கடந்த 2014ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, ஒரு சமூகத்தினர், மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குற்றம் …