அழகர்கோவிலில் சிறப்பாக நடந்த ஆடித் தேரோட்டம்; பதினெட்டாம்படி திருநிலைக் கதவுகளுக்குச் சிறப்புப் பூஜை

மதுரை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் பிரசித்திபெற்ற தலமான கள்ளழகர் திருக்கோயிலில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டம் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை சென்று வைகையாற்றில் எழுந்தருளும் விழா சித்திரை மாதத்தில் சீரும் சிறப்புமாக நடைபெறும். அழகர் …

மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கு: பின்னணியில் பெண்? பொய் புகாரால் தற்கொலையா?! – நடந்தது என்ன?

மதுரை எஸ்.எஸ் காலனி பகுதியில் வசித்து வந்த மைதிலி ராஜலெட்சுமி என்பவரின் 7-ம் வகுப்பு பயிலும் மகன், கடந்த 11-ஆம் தேதி ஆட்டோவில் பள்ளிக்கு சென்றபோது ஒரு கும்பல் ஆட்டோ டிரைவர் பால்பாண்டியுடன் சேர்த்து கடத்தி, மைதிலி ராஜலெட்சுமிக்கு போன் செய்து, …

சேலம்: சாலையில் சென்ற பெண்ணை கீழே தள்ளி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் – கைதுசெய்த போலீஸ்!

சேலம், வீராணம் காவல் நிலையத்திற்குட்பட்ட மன்னார்பாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த திங்கள்கிழமை (15.07.2024) கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணை பின் தொடர்ந்துவந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்னைக் காலை …