சேலம்: சாலையில் சென்ற பெண்ணை கீழே தள்ளி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் – கைதுசெய்த போலீஸ்!
சேலம், வீராணம் காவல் நிலையத்திற்குட்பட்ட மன்னார்பாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த திங்கள்கிழமை (15.07.2024) கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணை பின் தொடர்ந்துவந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்னைக் காலை …