கடன் தவணை… நிதி நிறுவனத்துக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. போக்சோவில் இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் பகுதியில், நேற்று இரவு 17 வயது சிறுமி ஒருவர் சாலையோரத்தில் அழுதபடி நின்றுள்ளார். இதைப்பார்த்த சிலர் அதிராம்பட்டினம் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் சிறுமியை பாதுகாப்பாக போலீஸிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதிராம்பட்டினம் போலீஸார், பெண் …