கடன் தவணை… நிதி நிறுவனத்துக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. போக்சோவில் இருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் பகுதியில், நேற்று இரவு 17 வயது சிறுமி ஒருவர் சாலையோரத்தில் அழுதபடி நின்றுள்ளார். இதைப்பார்த்த சிலர் அதிராம்பட்டினம் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் சிறுமியை பாதுகாப்பாக போலீஸிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதிராம்பட்டினம் போலீஸார், பெண் …

பழைய சோறு, கறி தோசை தொடங்கி `மெய்யழகன்’ தோனி வரை – செம்பொழில் கிராமிய திருவிழா

தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே சொந்த கிராமத்துக்குச் சென்றுவிட்டு மற்ற நாள்களில் `வேலையும் வேலை நிமித்தமுமாக’ சென்னையிலிருந்தபடியே தங்கள் கிராமத்தை நினைத்து ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். அதிலும் அப்பா, அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் பலருக்கும். அவர்கள் அம்மா, அப்பாக்கள் சுற்றிப் பார்க்க …

Isha: மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டு; எஸ்பி அலுவலகத்துக்கு வந்த ஈஷா நிர்வாகி.. என்ன நடந்தது?

கோவை ஈஷா யோகா மையம் சார்பில் நடமாடும் மருத்துவக் குழு இயங்கி வருகிறது. அதில் சரவணமூர்த்தி என்ற மருத்துவர் பணியாற்றி வந்தார். பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்ட முகாம்களில், சரவணமூர்த்தி அரசுப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. போக்சோ வழக்கு இதுகுறித்து …