திருச்சி: 17 வழக்குகள் நிலுவையில் உள்ள இலங்கை கைதி, மத்திய சிறையிலிருந்து தப்பியோட்டம்!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான் சிறப்பு முகாமில் இலங்கை, பங்களாதேஷ், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போலி பாஸ்போர்ட், வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றது, விசா முடிந்த நிலையிலும் இந்தியாவில் தங்கி …

ஈரோடு: கடத்தி வரப்பட்ட குட்காவை பதுக்க உதவிய போலீஸார்… இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட எஸ்.பி!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் கடந்த 12-ம் தேதி வாகனச் சோதனையில் பவானி போலீஸாரான பிரபு மற்றும் சிவகுமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 27 மூட்டைகளில் …

கோவை கிராமத்தில் உலாவிய 13 அடி நீள `ராஜநாகம்’… 2 மணிநேரம் போராடி பிடித்த வனத்துறை!

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருப்பதால், அங்கு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். சிறுமுகை அருகே பாலப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. வனப்பகுதி அருகே அமைந்துள்ள அந்த கிராமத்தின் ஒரு குட்டை அருகே ராஜநாகம் பாம்பு …