ஈரோடு: கடத்தி வரப்பட்ட குட்காவை பதுக்க உதவிய போலீஸார்… இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட எஸ்.பி!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் கடந்த 12-ம் தேதி வாகனச் சோதனையில் பவானி போலீஸாரான பிரபு மற்றும் சிவகுமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 27 மூட்டைகளில் …

கோவை கிராமத்தில் உலாவிய 13 அடி நீள `ராஜநாகம்’… 2 மணிநேரம் போராடி பிடித்த வனத்துறை!

கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருப்பதால், அங்கு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். சிறுமுகை அருகே பாலப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. வனப்பகுதி அருகே அமைந்துள்ள அந்த கிராமத்தின் ஒரு குட்டை அருகே ராஜநாகம் பாம்பு …

களைகட்டியது மதுரை அழகர் கோவில் ஆடித் தேரோட்டம்; `கோவிந்தா’ கோஷத்துடன் வடம் பிடித்த பக்தர்கள் | Album

மதுரை அழகர் கோயில் ஆடி தேரோட்டம் மதுரை அழகர் கோயில் ஆடி தேரோட்டம் மதுரை அழகர் கோயில் ஆடி தேரோட்டம் மதுரை அழகர் கோயில் ஆடி தேரோட்டம் மதுரை அழகர் கோயில் ஆடி தேரோட்டம் மதுரை அழகர் கோயில் ஆடி தேரோட்டம் …