தோல்வியில் முடிந்த இரண்டு ஆண்டு வேட்டை பயிற்சி – வண்டலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட வால்பாறை புலி!

கோவை மாவட்டம், வால்பாறையின் முடீஸ் எஸ்டேட் பகுதியில், கடந்த 2021ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட 8 மாத புலிக்குட்டி குறித்து வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. தாயைப் பிரிந்திருந்த அந்த ஆண் புலிக்குட்டி, முள்ளம்பன்றியைச் சாப்பிட்டபோது பலத்த காயமடைந்திருந்தது. புலி மீட்டகப்பட்டபோது… அங்கிருந்து …

`மதுரை சிறுவன் எர்ணாகுளம் கலெக்டர் ஆன கதை!’ – வறுமையை வென்ற ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்ஸின் மலையாள நூல்

தமிழ்நாட்டின் மதுரையை அடுத்த சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ். வறுமையை வென்று ஐ.ஏ.எஸ் என்ற லட்சியத்தை எட்டிப் பிடித்த ராஜமாணிக்கம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் மாவட்ட ஆட்சியராக இருந்தார். இப்போது கேரள தேவசம்போர்டு வருவாய் செயலாளராக உள்ளார். 2018-ம் ஆண்டு …

திருச்சி: 17 வழக்குகள் நிலுவையில் உள்ள இலங்கை கைதி, மத்திய சிறையிலிருந்து தப்பியோட்டம்!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான் சிறப்பு முகாமில் இலங்கை, பங்களாதேஷ், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போலி பாஸ்போர்ட், வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றது, விசா முடிந்த நிலையிலும் இந்தியாவில் தங்கி …