“இந்தத் தப்பெல்லாம் செய்யாம இருந்தா, நீங்க தப்பிக்கலாம்…” எச்சரித்த `ஜோஹோ’ குமார் வேம்பு…

மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள எம்.எஸ்.எம்.இ தொழில்முனைவோர்களை ஒன்றிணைத்து, அவர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் வரும் மடீட்சியா (MADITSSIA) அமைப்பு தொடங்கப்பட்டு 50 ஆண்டு பொன் விழா இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், இந்த அமைப்பு `மடீட்கான்’ என்கிற பெயரில் …

மாஞ்சோலை தேயிலை தோட்டம்: `டான் டீ நிர்வாகத்துக்கு வழங்க இயலாது..!’ – நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள …

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்; அண்ணனைக் கொன்றுவிட்டு, தாயுடன் சிக்கிய தம்பி!

திருச்சி மாநகரம், பீமநகரைச் சேர்ந்தவர் தமீமுன் அன்சாரி (வயது: 33). இவர், ஆட்டோ டிரைவராகவும், டீ மாஸ்டர் ஆகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆனது. ஆனால், ஒரே வருடத்தில் மனைவியைப் பிரிந்துள்ளார். அவருக்கு 5 வயதில் …