குருமலை: தொட்டில் கட்டி தூக்கிவரப்பட்ட கர்ப்பிணி; மலைவாழ் மக்களின் வேதனை தீர்வது எப்போது?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையையொட்டிய ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் அவரச மருத்துவத் …

“நான் இன்னும் சாகலை!” – மூதாட்டிக்கு இறுதி சடங்கு ஏற்பாடு; எழுந்து அமர்ந்ததால் அதிர்ந்த உறவினர்கள்!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சி அருகே இருக்கிறது வேலக்குறிச்சி எஸ்.மேட்டுப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பம்பைன். இவரது மனைவி சின்னம்மாள் (வயது- 60) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சையை …

`திருமணத்திற்கு மறுத்ததுதான் காரணமா?’- அரசு பள்ளி ஆசிரியை கொலையில் நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து, இவரது மகள் ரமணி (25) எம்.ஏ, பி.எட் பட்டதாரி. இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளயில் தற்காலிக தமிழ் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார். இவரை மதன்குமார் என்பவர் …