`பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம்’ – வாட்ஸ்அப்பில் வலைவிரித்து கும்பல்… ரூ.46 லட்சம் ஏமாந்த இருவர்!

இணையம் நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதை எவ்வளவு எளிமையாக்கி இருக்கிறதோ… அதே வேளையில் அதில் ஆபத்துகளும் நிறைந்திருப்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இணையத்தைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெற்று வருவது அன்றாடம் கேட்கும் செய்தி என்றாகிவிட்டது. இதைப் போலவே பங்கு வர்த்தகத்தில் …

திருச்சி விமான நிலையத்தில் ₹6 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்.. தொடரும் கடத்தல் சம்பவங்கள்!

பாங்காக் நாட்டில் இருந்து ஏர் ஏசியா விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, ஒரு பயணியின் உடமையை சோதனை செய்த பொழுது அதில் அட்டை பெட்டிகளில் மறைத்து …

`அமைச்சரான கோவி.செழியன், பொறுப்பு அமைச்சராக நீடிப்பாரா அன்பில் மகேஸ்?’ – குழப்பத்தில் தஞ்சை திமுக

திமுக 2021-ல் ஆட்சி அமைத்த சமயத்தில் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. அமைச்சர் பதவிக்கு பலரின் பெயர்கள் அடிப்பட்ட நிலையிலும், யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இந்த நிலையில் டெல்டாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தனி தனி பொறுப்பு …