என்கவுன்ட்டர் அச்சம்; கால்கள் உடைந்த நிலையில் `அக்னி பிரதர்ஸ்’ – பல்லடத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரையாம்புதூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வினோத் கண்ணன் என்பவரை, காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் மறித்து ஓட ஓட வெட்டிக் கொடூரமாக கொலை செய்தது. …

Metro: சென்னை மெட்ரோ 2-ம் கட்ட ரயில் திட்டத்துக்கு நிதி; ஓகே சொன்ன மத்திய அரசு – எவ்வளவு தெரியுமா?!

‘தமிழ்நாடு மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை’, ‘தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது’ என்று கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு தரப்பிலிருந்து குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து மனு வழங்கியப்போதும் ‘2-ம் கட்ட …

மதுரை: வீட்டை எழுதி கேட்ட நபர் – மிரட்டிய கும்பலுக்கு ஆதரவாக வந்த துணை மேயர்? ; 5 பேர்மீது வழக்கு

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த கோழிக்குமார் என்ற குமார் என்பவரிடம் தனது வீட்டை அடமானமாக வைத்து 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். `கடனை முழுமையாக செலுத்தி விடுகிறேன், அடமான கடன் …