மாஞ்சோலை தேயிலை தோட்டம்: `டான் டீ நிர்வாகத்துக்கு வழங்க இயலாது..!’ – நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள …

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்; அண்ணனைக் கொன்றுவிட்டு, தாயுடன் சிக்கிய தம்பி!

திருச்சி மாநகரம், பீமநகரைச் சேர்ந்தவர் தமீமுன் அன்சாரி (வயது: 33). இவர், ஆட்டோ டிரைவராகவும், டீ மாஸ்டர் ஆகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆனது. ஆனால், ஒரே வருடத்தில் மனைவியைப் பிரிந்துள்ளார். அவருக்கு 5 வயதில் …

`அரசு அதிகாரிகள் சிரித்த முகத்துடன் பணிசெய்யணும்’ – 40 ஆண்டுகளுக்கு பின் தஞ்சைக்கு ஆட்சியரான பெண்

தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா பங்கஜம், நேற்று பதவியேற்றுக்கொண்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக இங்கு ஆட்சியராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது, இவருக்குகான கூடுதல் சிறப்பு. விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் …