என்கவுன்ட்டர் அச்சம்; கால்கள் உடைந்த நிலையில் `அக்னி பிரதர்ஸ்’ – பல்லடத்தில் நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரையாம்புதூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வினோத் கண்ணன் என்பவரை, காரில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் மறித்து ஓட ஓட வெட்டிக் கொடூரமாக கொலை செய்தது. …