ஆசிரியர் கொலை: “சம்பவ இடத்தில் இருந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங்…!”- அன்பில் மகேஸ் கூறியதென்ன?

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியிருக்கிறார். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் ரமணி …

தஞ்சாவூர்: அரசுப்பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் – ஒரு தலைக்காதலால் வெறிச்செயலா?

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் ரமணி …