ஆசிரியர் கொலை: “சம்பவ இடத்தில் இருந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங்…!”- அன்பில் மகேஸ் கூறியதென்ன?
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியிருக்கிறார். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் ரமணி …
