’பொறுத்துப் பார்த்தேன், பொறுமை இழந்தேன்’ – சாலையில் உருண்டு போராட்டம் நடத்திய அமமுக பெண் கவுன்சிலர்!

தஞ்சாவூர் மாநகராட்சியின் 36-வது வார்டு கவுன்சிலர் கண்ணுக்கினியாள். அ.ம.மு.க-வைச் சேர்ந்த இவர், மேரீஸ்கார்னர் கீழ்ப்பாலம் பகுதியில் திடீரென சாலையில் நடுவே படுத்து உருண்டு மறியல் போராட்டம் செய்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் உள்ளிட்ட பலர் வந்து …

கோவை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; வீடியோ எடுத்து மிரட்டல் – கல்லூரி மாணவர் கைது; அதிர்ச்சி பின்னணி

கன்னியாகுமரி  மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஶ்ரீ தர்சன். இவர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். ஶ்ரீ தர்சன் அதே …

“இந்தத் தப்பெல்லாம் செய்யாம இருந்தா, நீங்க தப்பிக்கலாம்…” எச்சரித்த `ஜோஹோ’ குமார் வேம்பு…

மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள எம்.எஸ்.எம்.இ தொழில்முனைவோர்களை ஒன்றிணைத்து, அவர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் வரும் மடீட்சியா (MADITSSIA) அமைப்பு தொடங்கப்பட்டு 50 ஆண்டு பொன் விழா இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், இந்த அமைப்பு `மடீட்கான்’ என்கிற பெயரில் …