சேலத்தைக் கிறங்கடித்த போதை மாத்திரை நெட்வொர்க்; தட்டித் தூக்கிய தனிப்படை போலீஸ்!

அண்மைக்காலமாக சேலம் மாவட்டம், போதைக் கும்பலின் கூடாரமாக மாறிவருவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனையுடன் தெரிவித்துவந்தனர். இந்தச் சர்ச்சையின் தொடக்கப்புள்ளி, 27.06.2024-ம் தேதி சேலம் மாநகரில் நடந்த ஒரு சம்பவம்தான். அன்றிரவு போலீஸார் இரவு ரோந்துக்குச் சென்றபோது, சந்தேகப்படும்படி பைக்கில் சுற்றித்திரிந்த …

`வாட்ஸ் அப் குரூப் மூலம் போலி பங்குச் சந்தை’ – ரூ.13 லட்சத்தை இழந்த தஞ்சைத் தலைமை ஆசிரியர்!

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் முக நூல் பார்த்து கொண்டு இருந்துள்ளார். அதில் ஆன்லைன் மூலம் …

கோவை: 10 ஆண்டுகளாக வெளியில் வராத தாய், மகள்; வீட்டை சுத்தம் செய்ய தடை… அதிகாரிகளுக்கு மிரட்டல்!

கோவை, ராம்நகர் பகுதியில் தனியார் அப்பார்ட்மென்ட் உள்ளது. அங்கு தாய், மகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு  வெளியில் வரவில்லை. அக்கம், பக்கத்தினர் யாருடனும் தொடர்பில்லாமல் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்துள்ளனர். குப்பை …