போதை ஊசி பயன்படுத்திய இளைஞர் உயிரிழப்பு – சேலத்தில் அதிர்ச்சி… போலீஸ் விசாரணை!

சேலத்தில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டுவரும் கும்பலைப் பிடிப்பதில், மாநகர போலீஸார் `அதி’ தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேலம் மாநகரில் வலி நிவாரணி மாத்திரையை போதைக்காக விற்பனை செய்துவந்த கும்பலை, போலீஸார் கையும் …

சேலம்: குற்ற வழக்குகளில் சிக்கிய பைக்குகளை விற்க முயன்ற பெண் SSI… சஸ்பெண்ட் செய்த கமிஷனர்!

சேலம் மாநகரில் உள்ள முக்கிய காவல் நிலையங்களில் சூரமங்கலம் காவல் நிலையமும் ஒன்றாகும். இங்கு சட்டம் & ஒழுங்கு காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், உதவி ஆணையர் அலுவலகம், மதுவிலக்குப் பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, மாநில உளவுத்துறை அலுவலகம், …

யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடிப்பு; சொகுசு வாழ்க்கை.. தாய், தந்தையுடன் இளைஞர் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே திங்களூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் வந்து பொருள்கள் வாங்கிச் செல்வது வழக்கம். இந்தக் …