போதை ஊசி பயன்படுத்திய இளைஞர் உயிரிழப்பு – சேலத்தில் அதிர்ச்சி… போலீஸ் விசாரணை!
சேலத்தில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டுவரும் கும்பலைப் பிடிப்பதில், மாநகர போலீஸார் `அதி’ தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேலம் மாநகரில் வலி நிவாரணி மாத்திரையை போதைக்காக விற்பனை செய்துவந்த கும்பலை, போலீஸார் கையும் …