திருச்சி: பள்ளியில் கோஷ்டி சண்டை; தடுக்க சென்ற ஆசிரியரின் தலையில் வெட்டிய மாணவர் – அதிர்ச்சி சம்பவம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு உதவிபெறும் இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், முன்பகை காரணமாக இரண்டு மாணவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இன்று அந்த மாணவர்களுக்குள் ஏற்பட்ட …

தஞ்சை: மாமியாருடன் திருமணம் மீறிய உறவில் இருந்த நபர் – கொன்று உடலை செப்டிக்டேங்கில் மறைத்த மருமகன்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம் அருகே உள்ள பத்துக்காடுவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் சின்னகுழந்தை, வயது 49. இவரின் மனைவி ஜோதி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து வந்த சின்னகுழந்தை விடுமுறையில் அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து …

போதை ஊசி பயன்படுத்திய இளைஞர் உயிரிழப்பு – சேலத்தில் அதிர்ச்சி… போலீஸ் விசாரணை!

சேலத்தில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டுவரும் கும்பலைப் பிடிப்பதில், மாநகர போலீஸார் `அதி’ தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேலம் மாநகரில் வலி நிவாரணி மாத்திரையை போதைக்காக விற்பனை செய்துவந்த கும்பலை, போலீஸார் கையும் …