“செப்டம்பர் மாதத்துக்குள் கூவம் ஆற்றில் உள்ள கட்டட கழிவுகள் அகற்றப்படும்…” -அமைச்சர் நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மதுரவாயல்-துறைமுகம் டபுள் டெக்கர் பறக்கும் சாலை திட்டத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக …

`சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள் நாட்டை மேம்படுத்த நினைப்பார்கள்..!’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற கருமுத்து தியாகராச செட்டியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் தின விழா மற்றும் கருமுத்து கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். …

திருச்சி: பள்ளியில் கோஷ்டி சண்டை; தடுக்க சென்ற ஆசிரியரின் தலையில் வெட்டிய மாணவர் – அதிர்ச்சி சம்பவம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு உதவிபெறும் இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், முன்பகை காரணமாக இரண்டு மாணவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இன்று அந்த மாணவர்களுக்குள் ஏற்பட்ட …