“செப்டம்பர் மாதத்துக்குள் கூவம் ஆற்றில் உள்ள கட்டட கழிவுகள் அகற்றப்படும்…” -அமைச்சர் நேரு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மதுரவாயல்-துறைமுகம் டபுள் டெக்கர் பறக்கும் சாலை திட்டத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக …