சென்னை: பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை, கொலை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாலாஜி சமீபத்தில் படுகொலை …

`1000 வெள்ளத்தை கடந்து நிற்கும் குறுக்குத்துறை முருகன் கோயில்!’ – பல்கலை., தொல்லியல் துறை தலைவர்

திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தக் கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்த உடன், மீண்டும் பொலிவோடு காட்சிதரும். தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள குறுக்குத்துறையில் காணப்படும் கல்பாறைகள் …

‘காலாவதியானவர், இப்போது எம்.எல்.ஏ ஆகியுள்ளார்’ – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது ஹெச்.ராஜா பாய்ச்சல்

கோவை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஹெச். ராஜா தமிழ்நாடு பாஜகவில் …