ஆடி அமாவாசை: திருநெல்வேலி தாமிரபரணிக்கரையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யக் குவிந்த மக்கள்!

ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: ஆடி அமாவாசை: …

நள்ளிரவில் கீதாரியைத் தாக்கிவிட்டு 150 ஆடுகள் திருட்டு; மர்ம கும்பல் துணிகரம்… போலீஸ் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம், வந்தியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், வயது 57. இவரது மனைவி மல்லிகா வயது 50. கீதாரியான சேகர், சுமார் இருபது வருடங்களாக தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதிகளில் ஆடு கிடை போடும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்குச் சொந்தமாக …

மீண்டும் செந்தில் பாலாஜி… கோவை திமுக மேயர் வேட்பாளர் ரங்கநாயகி தேர்வு பின்னணி..!

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா மீது ஏராளமான புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவரை மாற்ற திமுக தலைமை முடிவு செய்தது. கடந்த மாதம் கல்பனா மேயர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து கோவை மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் …