நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ளது காரம்பாடு கிராமம். இங்கு ஓடைக்கரை சுடலை மாடசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடை விழா நடப்பது வழக்கம். இந்த கொடை விழாவை வரிதாரர்கள் இணைந்து நடத்துவர். இவர்கள், இரண்டு தரப்பாக செயல்பட்டு …
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பநாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் அந்த இளம் பெண். பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி …