Rain Alert: ‘இன்று இரவு முதல் கனமழை’ – எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? வானிலை மையம் சொல்வதென்ன?

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு அதிகமான பாதிப்புகள் …

பல்லடம் மூவர் கொலை: `அரசுதான் முழுக் காரணம்’ – அமைச்சரிடம் கொந்தளித்த உறவினர்கள்

திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டபாளைத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, அவரின் மனைவி அலமேலு. இவர்களின் மகன் செந்தில்குமார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் செந்தில்குமார், அங்கேயே குடும்பத்துடன் தங்கியுள்ளார். இந்நிலையில், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது தந்தை, தாயை அழைத்துச் செல்ல செந்தில்குமார் …

சுற்றிப் பார்க்க ஏற்காடு மட்டும்தான் இருக்கிறதா… சேலத்து இராமாயணம்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர். குளிர் காலங்களிலும் விடுமுறை காலங்களிலும் ஏற்காட்டிற்கு படையெடுத்து …