நினைத்த காரியங்களை உடனே நிறைவேற்றித் தரும் ஸ்ரீவராஹி கிருஷ்ண பட்ச பஞ்சமி ஹோமம்! சங்கல்பியுங்கள்!

ஜகன்மாதா ஸ்ரீலலிதாவின் தளபதியாக விளங்குபவள் ஸ்ரீவராஹி. ரத்த பீஜன் என்கிற அசுரனுடன் மகாதுர்கை தேவி போரிட்ட பொழுது, தனது மகா சக்தியை ஏழு சக்திகளாகப் பிரித்து, ஏழு சப்த கன்னியர்களை தோற்றுவித்து, அவர்களை ரத்த பீஜனுடன் போர் செய்ய அனுப்பினாள். அதில் …

வங்கதேச விவகாரம்; திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு கை கொடுத்ததா? – என்ன சொல்கின்றனர் தொழில்துறையினர்

பின்னலாடை ஏற்றுமதியில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பிரச்னை அந்நாட்டு வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக பின்னலாடை ஏற்றுமதியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிலும், குறிப்பாக இந்தியப் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் …

மகன் இறந்த துக்கம் தாளாமல், மகளுடன் விபரீத முடிவெடுத்த தாய் – நெல்லையில் சோகம்!

நெல்லை மாவட்டம்,  தாழையூத்து அருகேயுள்ள தென்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர், கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணனின் தாய் மூக்கம்மாள் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார். கிருஷ்ணனின் தங்கை மாலா, கணவனைப் பிரிந்து வாழ்வதால், …