நெல்லை: பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை; தாய், மகன்கள் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள புதூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், களக்காட்டில் எலக்ட்ரிக்கல் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று பகலில்  இவரும் இவரின் மனைவி ஜோதி லெட்சுமியும் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றனர். …

விட்டு விட்டு பெய்யும் மழை… தண்ணீரில் நெற்பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் கொட்டித் தீர்த்த மழையால் குளங்கள், கிணறுகளில் தண்ணீர் பெருகியது. அதே நேரத்தில் விளை நிலங்களில் குளம்போலத் தண்ணீர் தேங்கியதால், மானூர் தாலூகா பல்லிக்கோட்டை …

மகள் முறையுள்ள சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் – மனைவி கொடுத்த புகாரில் போக்சோவில் கைது!

திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அக்பர். இவருக்கு மனைவியும், 15 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். முகமது அக்பரின் மனைவி, கருத்து வேறுபாட்டின் காரணமாக, அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், காட்டூரைச் சேர்ந்த …