“நாங்கள் இதை பயத்தினால் செய்யவில்லை; கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீது..!’’ – வருண்குமார் IPS காட்டம்

திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி குறித்து பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான துரைமுருகன் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில், திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி வருண்குமார் ஐ.பி.எஸ் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்கள் சந்திப்பில் …

கள்ளர் பள்ளிகள் விவகாரத்தை கையிலெடுத்த அதிமுக; மறுக்கும் திமுக – பரபரக்கும் மதுரை மண்டலம்!

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கள்ளர் சீரமைப்பு துறை உருவாக்கப்பட்டு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மொத்தம் 292 பள்ளிகள் செயல்படுகின்றன. 1274 ஆசிரியர்களுடன் 26,376 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 56 மாணவர் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கள்ளர் …

`காவல் கரங்கள்’ திட்டத்திற்கு அவசரநிலை சிகிச்சை ஊர்தியை வழங்கும் அதுல்யா சீனியர் கேர்!

மூத்தகுடிமக்களின் நலவாழ்வு மேலும் மேம்படுத்த வேண்டுமென்ற இலக்கை நோக்கிய ஒரு முன்னேற்ற நடவடிக்கையாக, பெருநகர சென்னை காவல்துறையின் சிறப்பான “காவல் கரங்கள்” திட்டத்தோடு அதுல்யா சீனியர் கேர் பெருமிதத்துடன் கைகோர்த்து செயல்படுகிறது. குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நபர்கள் மற்றும் கவனிப்பின்றி விடப்பட்டிருக்கும் முதியோர்களுக்கு …