“நாங்கள் இதை பயத்தினால் செய்யவில்லை; கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீது..!’’ – வருண்குமார் IPS காட்டம்
திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி குறித்து பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான துரைமுருகன் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில், திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி வருண்குமார் ஐ.பி.எஸ் குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்கள் சந்திப்பில் …