காதல் விவகாரம்: மாற்று சமூக இளைஞரை கும்பலுடன் சென்று தாக்கிய நா.த.க நிர்வாகி கைது – நடந்தது என்ன?!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (20). இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், இவர் அதே பகுதியில் உள்ள மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து …