Rain Alert: சென்னைக்கு ஏன் மீண்டும் ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் கூறும் விளக்கம் என்ன?
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாள்களாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த சூழலில், நேற்றிரவு முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படிப்படியாக மழை குறைந்தது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மழை …