Rain Alert: சென்னைக்கு ஏன் மீண்டும் ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் கூறும் விளக்கம் என்ன?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாள்களாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த சூழலில், நேற்றிரவு முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படிப்படியாக மழை குறைந்தது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மழை …

இனி எவ்வளவு மழை பெய்தாலும் கோவை பாலத்தில் பேருந்து சிக்காது – அசத்தல் ஐடியா!

கோவை  மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக  மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில், சாலைகளில் மழை நீர் தேங்கியது. சாய்பாபா காலனி – சிவானந்தா காலனி இடையே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அடுத்தடுத்து இரண்டு பேருந்துகள் …

“திமுக அரசும், ஆளுநரும் புதுக் காதலர்கள் போல இணக்கமாக உள்ளனர்” – செல்லூர் ராஜூ

“மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள்…” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். ‘விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225 -ஆவது நினைவு நாளையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் …