“ஓவர் போதையில் இருந்ததால்…” – போலீசை மிரட்டிய வைரல் நபர்கள்; மன்னிப்புக் கேட்கும் வீடியோ
சென்னை மெரினா லூப் சாலையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர் சென்னைக் காவல்துறையினர். `உதயநிதியைக் கூப்பிடுவேன்..!’ – மெரினாவில் வாக்குவாதம் செய்த நபர்… போலீஸ் விசாரணை! நேற்று நள்ளிரவில் மெரினா சாலையில் இருந்த காரை …