“ஓவர் போதையில் இருந்ததால்…” – போலீசை மிரட்டிய வைரல் நபர்கள்; மன்னிப்புக் கேட்கும் வீடியோ

சென்னை மெரினா லூப் சாலையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர் சென்னைக் காவல்துறையினர். `உதயநிதியைக் கூப்பிடுவேன்..!’ – மெரினாவில் வாக்குவாதம் செய்த நபர்… போலீஸ் விசாரணை! நேற்று நள்ளிரவில் மெரினா சாலையில் இருந்த காரை …

நான் காணாமல் போன கதை! – திக் திக் பால்ய நினைவுகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர் ஹோம் வொர்க் செய்து கொண்டிருக்கும் போது அப்பாவின் …

ஈரோடு: “5 தலைமுறைகளைக் கண்ட 100 வயது தம்பதிக்கு கனக அபிஷேக விழா..” உறவினர்கள் நெகிழ்ச்சி!

நவீன உலகில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் நிலையில் ஈரோடு அருகே உறவினர்கள் ஒன்றுகூடி 100 வயதைக் கடந்த தங்களது தாத்தா, பாட்டிக்கு கனகாபிஷேகம் செய்து ஆசி பெற்றனர். ஈரோடு அருகே 46புதூர் ஊராட்சி பகுதிக்கு …