ஆற்றுக்குள் சிக்கிய மகன், வளர்ப்பு நாய் – காப்பாற்றச் சென்ற போலீஸ் எஸ்.ஐ உயிரிழந்த சோகம்!
தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே உள்ள சேவ்வப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா வயது 56. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவில் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர் பெரும்பாலும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார். ராஜா …