Coimbatore Farmer: `நீங்க கடவுளும் இல்லை, அரசரும் இல்லை’ – பத்திரப்பதிவு அதிகாரியை விளாசிய விவசாயி

கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் சுமார் 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக, அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கனூர், இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தை …

`மேடம் நீங்க எந்த ஸ்டேசன்’ – பரபரப்பாக பணியாற்றி சிக்கிய போலி பெண் போலீஸ்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் மாசாணியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் வருவது வழக்கம். நேற்று அந்த கோயிலில் வழக்கம் போல மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. அப்போது பெண் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தவர் மிகவும் பரபரப்பாக …

ஈரோடு: வண்ண வண்ண விநாயகர்; நெருங்கும் விநாயகர் சதுர்த்தி; பரபரக்கும் சிலை தயாரிக்கும் பணிகள்

விநாயகர் சிலை தயாரிப்பு விநாயகர் சிலை தயாரிப்பு விநாயகர் சிலை தயாரிப்பு விநாயகர் சிலை தயாரிப்பு விநாயகர் சிலை தயாரிப்பு விநாயகர் சிலை தயாரிப்பு விநாயகர் சிலை தயாரிப்பு விநாயகர் சிலை தயாரிப்பு விநாயகர் சிலை தயாரிப்பு விநாயகர் சிலை தயாரிப்பு …