Coimbatore Farmer: `நீங்க கடவுளும் இல்லை, அரசரும் இல்லை’ – பத்திரப்பதிவு அதிகாரியை விளாசிய விவசாயி
கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் சுமார் 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக, அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கனூர், இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தை …