`சிஸ்டர், பிரதர்… மன்னித்து விடுங்கள்’ – எழுதிவைத்துவிட்டு டூவீலர், உண்டியலை திருடிய மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள பெரம்பலூர் புறவழிச்சாலை அருகே உள்ள செல்வம் நகரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், துறையூரில் இயங்கிவரும் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து வரும் இளங்கோவுக்கு, மஞ்சு என்ற மனைவியும், …

`ஒத்தக் கையை இழந்தேன், நம்பிக்கையை இழக்கல” – தன்னம்பிக்கையோடு உழைக்கும் கட்டடத் தொழிலாளி..!

தஞ்சாவூர், ராஜப்பா நகரைச் சேர்ந்தவர் சந்திரன் வயது 29. கட்டட வேலை செய்கின்ற கூலித்தொழிலாளி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கான்கிரீட் போடும் பணிக்குச் சென்ற சந்திரன் கலவை மிஷினில் சிமெண்ட், ஜல்லி, மணல் போட்டு கலவை போட்டு கொடுத்துள்ளார். கான்கிரீட் …

`பொறுப்பு’ உணராத ஊர்மக்கள்; `அலட்சிய’ அதிகாரிகள்… பாழாய்ப்போகும் `பண்டாரங்குளம்!’

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டி பேரூராட்சியில் அக்ரஹாரம் தெருவை அடுத்து அரசு மாணவியர் விடுதி எதிரில் பண்டாரங்குளம் அமைந்துள்ளது. பல வருடங்களாகச் சுற்றியுள்ள தெருக்களிலிருந்து வரும் கழிவுநீர், இந்தக் குளத்தில் கலந்து குளத்தின் நீர் மாசடைந்து காணப்படுகிறது. 45 வருடங்களுக்கு …