“இங்கு சிறுநீர் கழித்தால் என்ன ஆகும் என புரிய வேண்டும்” – கோவை மக்களின் நூதன எச்சரிக்கை!

பொது இடங்களில் சுகாதாரம் என்பது மிகவும் அவசியமானது. சுகாதாரத்தை காப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பல இடங்களில் எந்த பலனும் இல்லை. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் பொறுப்பற்ற சிலர் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அதைத் …

தலைமைச் செயலக கட்டடத்தில் விரிசலா… பதறி வெளியேறிய ஊழியர்கள்; அமைச்சர் சொல்வதென்ன?

சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக உள்ளிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதறிய வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையறிந்த அமைச்சர் எ.வ. வேலு உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்து …

`தீபாவளி’ ரெய்டு: அதிகாரிகள் காட்டில் பணமழை; விடாமல் துரத்தும் விஜிலென்ஸ் – ஒரே நாளில் இவ்வளவா?!

தீபாவளி நெருங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த ரெய்டில் இறங்கியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. வேலூர் மாவட்டத்தில், காட்பாடி அருகேயுள்ள …