ஈரோடு: தீபாவளி தீ விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி.. | Photo Album

தீ விபத்துகளைத் தடுக்க ஒத்திகை நிகழ்ச்சி தீ விபத்துகளைத் தடுக்க ஒத்திகை நிகழ்ச்சி தீ விபத்துகளைத் தடுக்க ஒத்திகை நிகழ்ச்சி தீ விபத்துகளைத் தடுக்க ஒத்திகை நிகழ்ச்சி தீ விபத்துகளைத் தடுக்க ஒத்திகை நிகழ்ச்சி தீ விபத்துகளைத் தடுக்க ஒத்திகை நிகழ்ச்சி …

சேலம்: அரசு மருத்துவமனையில் பெண் மீது தாக்குதல் – புகார் கொடுத்தும் வாங்க மறுத்ததா போலீஸ்?

சேலம் மாநகரில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 5000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு …

சென்னை: போதையில் நடந்த தகராறில் நடத்துநர் உயிரிழப்பு; பயணி கைது; நடந்தது என்ன?

சென்னை மாநகர பேருந்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருபவர் ஜெகன்குமார். நேற்று (அக்டோபர் 24), அவர் எம்.பி.கே நகர் முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் பணியிலிருந்திருக்கிறார். வேலூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் அண்ணா வளைவு பேருந்து நிறுத்தத்திலிருந்து அந்த பேருந்தில் …