ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்… திருநெல்வேலியில் நெகிழ்ச்சி..!

மனிதநேயத்தை உணர்த்தும் வகையில் “மனிதம்” மாணவர் சேவை அமைப்பின் கீழ் அனைத்து வாரமும் ஞாயிற்றுக் கிழமை அன்று ஏழை எளியவர்களுக்கு மாணவர்கள் சேர்ந்து உணவு அளிப்பது வழக்கமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு இந்த அமைப்பின் கீழ் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா …

திருச்சியில் ராக்கெட் லாஞ்சர் பாகம் கண்டுபிடிப்பு..! – போலீஸார் தொடர் விசாரணை

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அந்தநல்லூர் சிவன் கோயில் படித்துறை அருகே ராக்கெட் லாஞ்சர் ஒன்று கிடப்பதாக ஜீயபுரம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அப்படி வந்த அந்த தகவலையடுத்து போலீஸார் விரைந்து அப்பகுதிக்கு சென்று ராக்கெட் …

சென்னை: பைக்கில் போதை பொருள் சப்ளை… மடக்கி பிடித்த போலீஸார்.. கும்பலில் 4 பேர் கைது!

சென்னை முத்தியால்பேட்டைபகுதியில் போதை பொருள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் முத்தியால்பேட்டை, பழைய ஜெயில் ரோடு, தையப்பன் தெரு சந்திப்பு பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த இளைஞர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து …