ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்… திருநெல்வேலியில் நெகிழ்ச்சி..!
மனிதநேயத்தை உணர்த்தும் வகையில் “மனிதம்” மாணவர் சேவை அமைப்பின் கீழ் அனைத்து வாரமும் ஞாயிற்றுக் கிழமை அன்று ஏழை எளியவர்களுக்கு மாணவர்கள் சேர்ந்து உணவு அளிப்பது வழக்கமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு இந்த அமைப்பின் கீழ் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா …