“திமுகவுக்கு 15 அமாவாசை தான்… அடுத்து எடப்பாடி தலைமையில் பௌர்ணமி” – சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

“தென்மாவட்டம் எப்பவுமே அதிமுக கோட்டை..” மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கள்ளிக்குடியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும்போது, “தென் மாவட்டத்தில் …

பாப்பம்மாள்: பத்மஶ்ரீ விருது பெற்ற கோவை இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி மறைவு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். வயது 110. அவரின் இயற்பெயர் ரங்கம்மாள்.  சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்தவர். அவரின் பாட்டிதான் வளர்த்துள்ளார். தொடக்கத்தில் மளிகை கடை, ஹோட்டல் கடை நடத்தி வந்தார். பாப்பம்மாள் …

நெல்லை: மனைவிக்கு மறு திருமண ஏற்பாடு; திருமண நாளிலேயே மாடியிலிருந்து குதித்து கணவர் தற்கொலை!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஜோசப் ஜெரோம் என்ற கண்ணன் (38). எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதிக்கு …