திருச்சி: விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி மதிப்பிலான டீ-ஏஜிங் மாத்திரைகள் பறிமுதல்!
சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 3 பேரின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் 407 பாக்கெட்களில் வைட்டமின் (Anti …