Isha: மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டு; எஸ்பி அலுவலகத்துக்கு வந்த ஈஷா நிர்வாகி.. என்ன நடந்தது?
கோவை ஈஷா யோகா மையம் சார்பில் நடமாடும் மருத்துவக் குழு இயங்கி வருகிறது. அதில் சரவணமூர்த்தி என்ற மருத்துவர் பணியாற்றி வந்தார். பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்ட முகாம்களில், சரவணமூர்த்தி அரசுப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. போக்சோ வழக்கு இதுகுறித்து …