அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை: “திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – ராமதாஸ்
சென்னை அண்ணா பல்கலைக்கழகக்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை விமர்சித்துக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ராமதாஸ், “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு …
