“ஒரு ரூபா குறைஞ்சாலும் வேலை நடக்காது!” – பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம்… துணை தாசில்தார் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகில் உள்ள அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மோகன். கடந்த 2002 – ஆம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள்புரத்தில் உள்ள 94 சென்ட் …

திருச்சி: மாணவர்களிடம் ரூ.33 லட்சம் பறிமுதல்; ஹவாலா பணமா..? போலீஸார் விசாரணை..!

திருச்சி மாநகரில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கடந்த சில நாள்களாக, திருச்சி மாநகர போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் உறையூர் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு மேன்சன் …

மதுரை : மீனாட்சியம்மன் கோயிலில் உற்சாகமாகத் தொடங்கியது நவராத்திரி விழா!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதைத் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் காட்சி அளித்தார். மீனாட்சி சுந்தரேசுவரர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி வருகிற 12 ஆம் தேதி வரை நவராத்திரி உற்சவ …