கோவை: `சாலையில் தள்ளி தாக்கி… பூட்ஸ் காலால் உதைத்து…’ – அத்துமீறிய போலீஸ்; பாய்ந்தது ஆக்‌ஷன்

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரின் மகன் கார்த்திக். இவர் தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. அடிக்கடி வீட்டுக்கும் வராமல் இருந்துள்ளார். கோவை அதேநேரத்தில் கார்த்திக் பலரிடம் கடன் …

ஈரோடு: ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை; தாய் உட்பட 9 பேர் கைது… நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யா (28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்த நித்யா, பேருந்து நிலையம் அருகே தங்கி வேலை செய்து வந்துள்ளார். அப்போது, சந்தோஷ்குமார் …