பழிக்குப் பழி; கொலை வெறியுடன் வலம்வந்த ரெளடிகள் – சுட்டுப்பிடித்த கோவை போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் குமார். ரெளடியான இவர்மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு ஆவராம்பாளையம் – நவ இந்தியா சாலையில் சத்யபாண்டி என்ற ரெளடி சுட்டுக் கொல்லப்பட்டார். சத்யபாண்டி இந்த வழக்கில் ரெளடி சஞ்சய் …

IND Vs BAN: ஹெல்மெட்டில் இருக்கும் வாரைக் கடிக்கும் சாஹிப் அல் ஹசன் – வினோத செயலின் பின்னணி என்ன?

இந்தியா – வங்க தேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. வங்கதேசத்தின் அனுபவமிக்க பேட்ஸ்மேன் சாஹிப் அல் ஹசன் அதிகபட்சமாக 32 ரன்கள் அடித்து, அணி 146 ரன்கள் பெற உதவினார். பேட்டிங் செய்யும்போது செய்த விநோத …

ஒருபுறம் படிப்பு, மறுபுறம் மாடு வளர்ப்பு… சென்னையில் வியக்க வைக்கும் சிறுமிகள்..!

சென்னை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ளது இந்த நாட்டு மாட்டுப் பண்ணை. நேத்ரா மற்றும் அவரது குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் இந்த பண்ணையில் காங்கேயம் கால்நடைகள், கிர், காங்ரேஜ், புங்கனூர் குட்டை மற்றும் சாஹிவால் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மாடுகள் உள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு …