பழிக்குப் பழி; கொலை வெறியுடன் வலம்வந்த ரெளடிகள் – சுட்டுப்பிடித்த கோவை போலீஸ்!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் குமார். ரெளடியான இவர்மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கடந்த 2023-ம் ஆண்டு ஆவராம்பாளையம் – நவ இந்தியா சாலையில் சத்யபாண்டி என்ற ரெளடி சுட்டுக் கொல்லப்பட்டார். சத்யபாண்டி இந்த வழக்கில் ரெளடி சஞ்சய் …