ஈரோடு: குடிபோதையில் லஞ்சம் கேட்டதாகப் புகார்; பரவிய வீடியோவால் தற்கொலை செய்துகொண்ட காவலர்!
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (32). அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றி வந்தார். அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் சோதனைச் சாவடியில் கடந்த 2-ஆம் தேதி இரவு, செல்வக்குமார் பணியில் இருந்துள்ளார். …