ஈரோடு: குடிபோதையில் லஞ்சம் கேட்டதாகப் புகார்; பரவிய வீடியோவால் தற்கொலை செய்துகொண்ட காவலர்!

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (32). அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றி வந்தார். அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் சோதனைச் சாவடியில் கடந்த 2-ஆம் தேதி இரவு, செல்வக்குமார் பணியில் இருந்துள்ளார். …

`கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம் டு பனிப்புகை நடைப்பாதை’ – கலைஞர் நூற்றாண்டு பூங்கா |Album

கலைஞர் நூற்றாண்டு பூங்கா கலைஞர் நூற்றாண்டு பூங்கா கலைஞர் நூற்றாண்டு பூங்கா கலைஞர் நூற்றாண்டு பூங்கா கலைஞர் நூற்றாண்டு பூங்கா கலைஞர் நூற்றாண்டு பூங்கா கலைஞர் நூற்றாண்டு பூங்கா கலைஞர் நூற்றாண்டு பூங்கா கலைஞர் நூற்றாண்டு பூங்கா கலைஞர் நூற்றாண்டு பூங்கா …

Air Show: “கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவில்லை” – ப.சிதம்பரம்

சிவகங்கை பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தங்கள் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடியை நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் முன்னிலையில் கலெக்டர் ஆஷா அஜீத்திடம் வழங்கினார்கள்.   இந்த நிகழ்வில் கலந்துகொண்ட …