வீட்டில் நாட்டு வெடி தயாரிப்பு.. வெடித்ததில் மூவர் பலி; 9 பேர் படுகாயம்.. திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் பாண்டியன் நகர் பொன்னம்மாள் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவியான சத்யபிரியாவின் சகோதரரான சரவணன், ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கோயில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். தற்போது, திருவிழா காலம் என்பதால் அதிக …

Chennai: “கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்” -அன்புமணி ராமதாஸ்

சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினர் சார்பில் 45 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் …

`ஆங்கிலேயர் காலம் மாதிரி வரி போடுகிறார்கள்..!’ – திமுக மீது வேலுமணி பாய்ச்சல்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் கோவை குனியமுத்தூர் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டார். அப்போது பேசிய வேலுமணி, “திமுக ஆட்சிக்கு வந்து 3.5 ஆண்டுகளாகியும் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. வேலுமணி …