Samsung Employees: “தேடி தேடி சிறைப்படுத்தி… திமுக அரசின் கொடுங்கோன்மை..!” – காட்டமான சீமான்
Samsung Employees Strike ஸ்ரீபெரும்புதூரின் சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள சாம்சங் ஆலையின் ஊழியர்கள் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சிலரை காவல்துறை இரவோடு இரவாக கைது …