துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த போது விபத்து… ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி.. உடுமலையில் சோகம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி பிரீத்தி. இவர்களது மகன்கள் ஜெயபிரியன், ஜீவபிரியன் மற்றும் தியாகராஜனின் பெற்றோரான நாட்ராயன், மனோன்மணி ஆகியோருடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள தனது மாமா வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செவ்வாய்க்கிழமை …

Tasmac: “டாஸ்மாக்கை மூட திமுக-வால் முடியும்; ஆனால்…” – ஜி.கே.வாசன் சொல்வது என்ன?

மதுரையில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜி.கே. வாசன், கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “த.மா.கா.,வில் சென்ற மாதம் முதல் தேதியில் தொடங்கிய உறுப்பினர் சேர்க்கை பணி இம்மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய வான் படை …

SVS: வேல்மார்ட் சூப்பர் மார்க்கெட்டை மதுரை தொடங்கிய SVS நிறுவனம்

மதுரை மக்களின் பேராதரவுடன் நான்கு தலைமுறையாக மதுரையில் 90 ஆண்டுகளாய் இயங்கி வரும் SVS நிறுவனம் . மதுரை மக்களின் பேராதரவுடன் நான்கு தலைமுறையாக மதுரையில் 90 ஆண்டுகளாய் இயங்கி வரும் SVS நிறுவனம் . கடலை மாவு கேப்பை மாவு …