`இந்த நாள் எங்களுக்கான மறு ஜென்மம்’ – மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நெகிழ வைத்த ஆட்சியர்..!

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மனநல காப்பகத்தில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா திடீரென ஆய்வு செய்தார். அந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளனர். வாழ்க்கையில் நடந்த சில …

‘லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகி, ஆன் ஆகி… ஆனா எந்த பிரச்னையும் இல்லை’ – திக் திக் நொடிகளை விவரித்த பயணி

திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் ஆறு குழந்தைகள் உள்ளிட்ட 144 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அதோடு, 6 விமான ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணித்தனர். இந்நிலையில், திருச்சி …