திருநெல்வேலி: அண்ணாநகர் பூங்காவில் நீர் தேக்கம்; நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தின் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா, அப்பகுதியின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள், இந்த பூங்காவில் மாலை நேரத்தை கழிக்கச் செல்கிறார்கள். ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக இந்த …

ஈரோடு கிழக்கு: அமலானது தேர்தல் நடத்தை விதிகள்; தலைவர்களின் சிலைகள் மறைப்பு; மேயர் அலுவலகம் சீல்

கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பெரியாரின் கொள்ளுப் பேரனும், காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்எல்ஏ-வாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த …

ஈரோடு: இபிஎஸ் உறவினருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை; பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில் என். ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஈரோட்டைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் கட்டுமான நிறுவனம் தமிழகத்தின் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு …