திருநெல்வேலி: அண்ணாநகர் பூங்காவில் நீர் தேக்கம்; நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள்!
திருநெல்வேலி மாவட்டத்தின் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா, அப்பகுதியின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள், இந்த பூங்காவில் மாலை நேரத்தை கழிக்கச் செல்கிறார்கள். ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக இந்த …
