கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சிறுவன் உள்பட சிலர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்று அந்தச் சிறுமியின் …