Rain Alert: நாளை முதல் கனமழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், “நாளை …