சென்னை: மது போதையில் பெண் காவலரிடம் அத்துமீறிய நபர்; தர்ம அடி கொடுத்த மக்கள்; பின்னணி என்ன?

தென்சென்னையில் வசிப்பவர் ராணி (34) (பெயர் மாற்றம்). இவர், சென்னை போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாலை கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட ஆற்காடு சாலை பகுதியில் பெண் காவலர் ராணி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது …

10, 12-ம் வகுப்பு, அறிவியலில் இளங்கலை படித்திருக்கிறீர்களா? IFGTB-ல் காத்திருக்கிறது பணி!

கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் (IFGTB) வேலைவாய்ப்பு. என்ன பணி? மல்டி டாஸ்கிங் ஸ்டாப், கிளார்க், டெக்னீஷியன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Field/Lab) மொத்த காலி பணியிடங்கள்: 16 வயது வரம்பு: மல்டி டாஸ்கிங் ஸ்டாப், கிளார்க் …

மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுரத்தில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் விடுதியிஸ் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர், விடுதிக் காப்பாளர் சரண் தனக்குப் …