சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிகிச்சையில் பெற்றோர்!
சென்னை குன்றத்தூரில், வீட்டில் எலித் தொல்லை காரணமாக அவற்றைக் கட்டுப்படுத்த வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடியால், 6 வயது மற்றும் ஒரு வயதில் இரண்டு குழந்தைகளின் உயிர் பறிபோன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், குழந்தைகளின் பெற்றோர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று …