‘1,000 கிலோ அரிசியில் சாதம், 500 கிலோ காய்கறிகள்’ – தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் அன்னாபிஷேகம்
தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு பிரதோஷ தினத்தில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்பட்டுவது வழக்கம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதே போல் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது …