பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவர்கள் வெட்டிப் படுகொலை; சிகிச்சையில் தந்தை… சேலத்தில் பரபரப்பு!

சேலம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி ஒடுவன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 12-ம் வகுப்பு படிக்கும் நவீனா (17) என்ற மகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் சுகன் (15) என்ற மகனும் இருந்தனர். இருவரும் …

‘உள்ள வந்து பாருங்க சார், அப்பதான் பிரச்னை புரியும்’ – சூழ்ந்த மக்கள்; ஆய்வு செய்த செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து  கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல சேர்ந்து, இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஆய்வு சாலைகளிலும் ஆங்காங்கே மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல …

Rain: “மிதக்கும் கோவை, மதுரை… திராவிட மாடல் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வி” – சீமான் காட்டம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முறையான மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை காரணமாக கோவை, …