“பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரை காணவில்லை; மகனை வைத்து போட்டோஷூட் ..” – ஆர்.பி.உதயகுமார் காட்டம்!
“இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் மக்கள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தியுள்ளனர்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். சென்னை மழை பாதிப்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உறுப்பினர் அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட …