“பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரை காணவில்லை; மகனை வைத்து போட்டோஷூட் ..” – ஆர்.பி.உதயகுமார் காட்டம்!

“இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் மக்கள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை மேம்பாலங்களில் நிறுத்தியுள்ளனர்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். சென்னை மழை பாதிப்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உறுப்பினர் அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட …

`நிவாரணம் வழங்குவதை அரசு ஒரே மாதிரியாக வகுக்க வேண்டும்!’ – சொல்கிறார் வேல்முருகன்

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை பஸ் நிலையம் முன்பு கடந்த 2018-ல் தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக …

`நிலத்தை அளக்க ரூ.10,000 லஞ்சம் வேணும்’ – விவசாயியிடம் பேரம் பேசிய அளவையர் கைது!

திருப்பூர் மாவட்டம், பங்களா ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அவிநாசி அருகே சேவூரில் உள்ள தனது நிலத்தைப் பத்திரப் பதிவு செய்ய ஏதுவாக அளந்து தருமாறு நில அளவையர் காளிமுத்துவை அணுகி உள்ளார். நிலத்தை அளந்து தர மணிகண்டனிடம் காளிமுத்து ரூ.10 …