`மனநல பாதிப்பு; 13 வருடங்களை தொலைத்த நபர்’ – மீட்டு, குணமாக்கி பெற்றோரிடம் ஒப்படைத்த தஞ்சை கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலனில் தனிகவனம் செலுத்துகிறார். அவர்களை மீட்டு மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, மறுவாழ்வு கிடைப்பதற்கான ஏற்பாட்டை அக்கறையுடன் முன்னெடுக்கிறார். தான் பணி நிமித்தமாக மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்கின்றபோது சாலையில் கண்ணில்படும் மனநலம் …

ஈரோடு: ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; இளைஞரிடம் வருமான வரித்துறை விசாரணை – நடந்தது என்ன?

பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளர் தெய்வராணி தலைமையிலான போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த வடமாநில இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது, அவரது பையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் …

சேலம்: முட்டைக்குள் ஓவியம்; புடவை நெசவு – ரசித்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி!

தமிழக ஆளுநர் RN Ravi  நெசவாளர்களுடன்  தமிழக ஆளுநர் RN Ravi  நெசவாளர்களுடன்  தமிழக ஆளுநர் RN Ravi  நெசவாளர்களுடன்  தமிழக ஆளுநர் RN Ravi  தமிழக ஆளுநர் RN Ravi  தமிழக ஆளுநர் RN Ravi  தமிழக ஆளுநர் RN …