வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள்… பயணிகள் அதிர்ச்சி!
நெல்லையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. இந்த ரயிலில் பயணிகளுக்கு காலை உணவு …