வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டுகள்… பயணிகள் அதிர்ச்சி!

நெல்லையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து நெல்லைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. இந்த ரயிலில் பயணிகளுக்கு காலை உணவு …

“திருநங்கையை பாலியல் தொந்தரவு செய்த வழக்கு”- டிஸ்மிஸ் செய்யபட்ட போலீஸ்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் நிலையத்தில் வினோத் என்பவர் போலீஸாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஆண்டு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது அய்யம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்த திரு நங்கை ஒருவருக்கு …

மதுரை விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்த கிராம மக்கள் திடீர் போராட்டம்…

தங்கள் குடியிருப்புகளை காலி செய்யக்கூடாது என்று ஏற்கெனவே முல்லை நகர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது சின்ன உடைப்பு கிராம மக்களும் போராட்டத்தை தொடங்கியுள்ளது மதுரையில் பரபரபை ஏற்படுத்தி வருகிறது. போராட்டத்தில் இறுதிக்கட்டத்தில் விமான நிலைய விரிவாக்கம்… …